புது வீடும்.. பூஜைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும்…

வீ டு கட்டத் தொடங்குவதற்கு வேதத்தில் ‘கிருகாரம்பம்’ என்று பெயர். வீடு கட்டி குடிபுகுவதற்கு ‘கிருஹப்ரவேசம்’ என்பார்கள். இதனை தற்போது பலரும் ‘புதுமனை புகுவிழா’ என்று விமர்சையாக கொண்டாடுகிறார்கள். நாம் வாழப்போகும் வீடு, நம் மன விருப்பங்களை நிறைவேற்றக்கூடியது. அதனை ஒரு கோவில் போன்றும், இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டியது அவசியம். இப்படி புது வீட்டில் அடியெடுத்து வைக்கும் போது செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். புதிய வீட்டில் குடியேறுவதை சிலர் விமரிசையாக … Continue reading புது வீடும்.. பூஜைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும்…